வாசகர் வட்டம்

Saturday, July 16, 2011

காறித் துப்பும் நித்தியும் ..சவால் விடும் நக்கீரனும்-வீடியோ


2 comments:

Hello Fm said...

உண்மையான ஞானி என்று சொல்லிகொல்பவன் யாரையும் தூற்றவோ, காரி உமிளவோ, கோபப்படவோ மாட்டான் என்பதை இந்த ரஞ்சிதானந்தா மனிக்கவும் நித்தியானந்தா புரிந்துகொள்ளவேண்டும். துறவிகள் முற்றும் துறந்தவர்கள், இவர் கோவத்தையும் காமத்தையும் துறக்க மறந்துவிட்டார்.

Thabo Sivagurunathan said...

மார்பிங் எண்டால் என்ன அதை எப்படி செய்வது எண்டு இவங்களுக்கு ஒரு இழவும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை .யாரோ சொன்னத கேட்டு சின்ன புள்ளங்க மாதிரி பீலா விட்டிட்டு இருக்காங்க !

உங்களிடம் எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்திகொள்கிறேன்!
http://oruulaham.blogspot.com/