Monday, January 30, 2012

சக வலைபதிவர் நண்பர் கலையரசன் லண்டனில்-வீடியோ

இன்று சக வலைபதிவர் கலையரசனின் புத்தக வெளியீட்டு விழா லண்டனில் நடைபெற்றது. அவர் எழுதிய தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா என்ற புத்தகத்தின் மேல் அங்கு வைத்த விமர்சன உரைகளுக்கு பதில் அளித்து கலையரசன் பேசிய வீடியோ காட்சியே மேலே உள்ளவை

Tuesday, January 03, 2012

கண் சிவந்தால் மண் சிவக்கும் (,குருதிப் புனல் நாவல் மூலம்?) (full movie) -வீடியோ

இந்த திரைப்படம் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை அடிப்படையாக கொண்டதாய் இருக்க வேணும் .குருதிப்புனல் நாவல் கீழ்வெண்மணி சம்பவத்தை மனதில் கொண்டு எழுதப்பட்ட நாவல் என கூறப் படுகிறது