லண்டன் brent பகுதியில் இருந்த வீட்டிலிருந்து 33 வயதுடைய தமிழ் தாய் ஒருவருடைய சடலத்தையும் இரு சிறிய பிள்ளைகளின் சடலங்களை மீட்டுள்ளனர் . பிள்ளைகளுக்கு வயது முறையே 5 வயது .7 மாதமுமாகும் . இந்த சிறு பிள்ளைகள் கொலை செய்ய பட்டிருக்கலாம் என்று அஞ்சுகின்றனர் பொலிஸ் ..இதற்கு வெளியார் காரணமாக இருக்க முடியாது என்றும் தாயார் தற்கொலை செய்துள்ளார் என்றும் ..மன அழுத்தத்தால் பாதிக்க பட்டிருந்த தாயாரால் இந்த பரிதாப சம்பவம் செய்யப்பட்டிருக்காலாம் என்று பொலிசார் மேலும் சந்தேகிக்கின்றனர்
No comments:
Post a Comment