கரவெட்டி புதுதோட்டத்தின் அழகையும்
அங்கு தற்பொது லண்டன் வணிகர் ஒருவர் அடியாட்களை வைத்து
தனது சகோதரி வீட்டிலை கொள்ளையடிப்பதையும்
இந்த வீடியோவில் அழகாக பதிவு செய்து உள்ளார்
இவரது அட்டாகாசத்தை சகிக்க முடியாமால்
உள்ளூர் இளைஞர்கள்
லண்டன் திருடர்கள் யாக்கிரதை என்று
இவர்களுடைய புகைபடத்தை
புதுதோட்டம் மற்றும் ஒட்டிய பகுதிகளில் சுவரொட்டி ஒட்டி இருப்பாதாக
உள்ளூர் செய்தி பத்திரிகையில் செய்திகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது
மேலும்
கையறந்த நிலையில் ஏதும் செய்ய முடியாத நிலையில்
இருக்கும் கோவிற்கடவை வாசிகள்
வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர்