இது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு
வாசகர் வட்டம்
Friday, March 23, 2012
குயிலின் பயணம் முடிவுற்றது -அஞ்சலி கே.எஸ் ராஜாவுக்கு செலுத்திய பொழுது-வீடியோ
பிரபல வானொலி அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் இன்று காலமானார். சுகயீனமுற்று யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வானொலிக்குயில் இன்று மாலை குரலடைத்திருக்கிறது. இறக்கும்போது அவருக்கு வயது 72. கடந்த 16ஆம் திகதி தனது 72ஆவது பிறந்த தினத்தினை கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வானொலித்துறையில் நீண்டகால அனுபவமுள்ள ராஜேஸ்வரி சண்முகத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்
நன்றி- தமிழ்மிரர்.
Wednesday, March 21, 2012
கையால் ஊட்டி விட்ட நோர்வே இந்தியா சர்ச்சை-வீடியோ
Thursday, March 15, 2012
Thursday, March 08, 2012
Tuesday, March 06, 2012
Monday, March 05, 2012
Friday, March 02, 2012
Thursday, March 01, 2012
Wednesday, February 29, 2012
Tuesday, February 28, 2012
Saturday, February 25, 2012
Friday, February 24, 2012
Wednesday, February 22, 2012
Sunday, February 19, 2012
Friday, February 17, 2012
Wednesday, February 15, 2012
Monday, February 13, 2012
உலக மொழியாம் இது? -யாழ் மற்றும் மலேசியாவிலிருந்து-வீடியோ
கீழே இருப்பது யாழ்ப்பாணத்திலிருந்து
கீழே இருப்பது மலேசியாவிலிருந்து
Saturday, February 11, 2012
வட துருவ எக்ஸீமோவரின் பனி வீடு லண்டனிலும் -வீடியோ
லண்டனில் அண்மையில் பெய்த ஸ்னோ மூலம் சிறுசுகள் கட்டிய பனிவீடு தான் மேலே பார்ப்பது .வடதுருவ எக்சீமோவர் மட்டும் தானா ஸ்னோ வீடு கட்டுவார்கள் நாங்கள் கட்டுவோம் என்று கட்டிக்காட்டிய சிறுசுகள்
Tuesday, February 07, 2012
Sunday, February 05, 2012
Friday, February 03, 2012
ரஜனியின் தெலுங்கு -தெய்வம் தந்த வீடு வீதியில் இருக்கு -வீடியோ
அவள் ஒரு தொடர்கதை என்ற பாலசந்தர் படத்தில் ஜெய் கணேஸ் நடித்த வேடத்தை தெலுங்கில் ரஜனி காந்த் நடித்திருந்தார் .ஜெய் கணேஸ் நடித்த பாடல் தெய்வம் தந்த வீடு ...அந்த தெலுங்கு பாட்டுக்கு ரஜனி நடிப்பது தான் மேலே நீங்கள் பார்ப்பது...
Thursday, February 02, 2012
Wednesday, February 01, 2012
Tuesday, January 31, 2012
Monday, January 30, 2012
சக வலைபதிவர் நண்பர் கலையரசன் லண்டனில்-வீடியோ
Friday, January 27, 2012
Thursday, January 26, 2012
Tuesday, January 24, 2012
Monday, January 23, 2012
Sunday, January 22, 2012
Tuesday, January 17, 2012
Sunday, January 15, 2012
Friday, January 13, 2012
Wednesday, January 11, 2012
Tuesday, January 10, 2012
Monday, January 09, 2012
Saturday, January 07, 2012
Tuesday, January 03, 2012
கண் சிவந்தால் மண் சிவக்கும் (,குருதிப் புனல் நாவல் மூலம்?) (full movie) -வீடியோ
இந்த திரைப்படம் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை அடிப்படையாக கொண்டதாய் இருக்க வேணும் .குருதிப்புனல் நாவல் கீழ்வெண்மணி சம்பவத்தை மனதில் கொண்டு எழுதப்பட்ட நாவல் என கூறப் படுகிறது
Sunday, January 01, 2012
Friday, December 30, 2011
Thursday, December 29, 2011
ஆறா வடு -சக வலை பதிவு நண்பர் சயந்தனின் நேர்காணல்-வீடியோ
வரும் ஜனவரி மாதம் சக வலபதிவர் நண்பர் சயந்தனின் ஆறா வடு என்ற நாவல் வெளி வருகின்றதாம் .தீபம் தொலைக்காட்சியில் சயந்தனை நேர் காணல் செய்திருந்தார்கள் ..அத்ன் வீடியோ இணைப்பு இது
Wednesday, December 28, 2011
Monday, December 26, 2011
மாலன் Vs மனுஷ்யபுத்திரன் -வீடியோ
மாலன் இப்படி இந்த புத்தகத்தை பற்றி இப்படி விமர்சித்து பேசியதுக்கு காரணங்களை அடுக்குகிறது.குமுதம் ரிப்போட்டர்..இந்த புத்தகத்தில் கமலஹாசனை மாலன் சன் டிவிக்காக எடுத்த பேட்டி பற்றி குறிப்படாததும் ..மற்றும் இந்த புத்தகத்தில் வரும் கமலஹாசன் சுஜாதாவுக்கும் இடையில் நடக்கு உரையாடலில் ,,,சுப்பிரமணி ராஜோ அல்லது மாலனோ எழுதிய கவிதையோ ஏதோ என்று நக்கல் தொனியில் இருப்பது தான் மாலன் இவ்வளவுத்துக்கு கடுப்பாயிருக்கிறார் என்கிறது. மனுஷ்யபுத்திரன் கூறிய பதிலுக்கு சபையோர் ஏகோபித்த வரவேற்பு கொடுத்ததை இந்த வீடியோ துண்டத்தில் காணக்கூடியதாயிருந்தது
Sunday, December 25, 2011
உனக்கு 4000 ...எனக்கு 1000 ...எப்படி இருக்கு இந்த டீல்?-வீடியோ
Friday, December 23, 2011
Thursday, December 22, 2011
Wednesday, December 21, 2011
Tuesday, December 20, 2011
Thursday, December 15, 2011
Tuesday, December 13, 2011
Monday, December 12, 2011
மோனே ..தமிழா கேரளத்தோடை கழிக்கண்டா..வீடியோ
Saturday, December 10, 2011
இவங்கள் எல்லாம் ஒன்னாயிருந்தாங்களா? சொல்லவே இல்லை?-வீடியோ
1985 நடந்த திம்பு பேச்சுவார்த்தைக்கு முன்பு இந்தியா இவங்களை எல்லாம் கூப்பிட்டு பேசிய பொழுது எடுத்த வீடியோ.இது.
இந்த வீடியோவில் உள்ளவர்கள் --- ரொமேஷ் பண்டாரி (முன்னாள் வெளிவிவாகார செயலாளர்) ,குர்தீப் சகாதேவ் (Asst.forign secreetary) – சம்பந்தன் (TULF) சிவசிதம்பரம் (TULF) – அமிர்தலிங்கம் (TULF) – உமாமகேஸ்வரன் (PLOTE) – வாசுதேவா (PLOTE) – வெற்றிச்செல்வன் (PLOTE) – கனகராஜா (PLOTE) – யோகி (LTTE) – லோரன்ஸ் திலகர் (LTTE) – பிரபாகரன் (LTTE) – ரட்ணசபாபதி (EROS)- பாலகுமார் (EROS)- – றொபர்ட் (TELO) – சிறீ சபாரட்னம் (TELO) – ? – ? – பத்மநாபா (EPRLF) – கேதீசுவரன் (EPRLF) – சாந்தன் (EPRLF) ( இவர்களில் அநேகர் இன்று உயிரோடு இல்லை)
இந்த வீடியோவை இணைக்க அனுமதியும் மற்றும் தகவல்களும் தந்த அஜீவனுக்கு எனது நன்றிகள்
கார்த்திக் யெமன்னரு(yemannaru)?
ஒரு பொண்ணு வந்து 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களா தெலுங்கு ரசிகர்களா பிடிக்கும்' என்று கேட்டதற்கு அடுத்த வினாடியே தெலுங்கு ரசிகர்கள் தான் என்று சொல்லி பல்லிளித்தார். அது பரவாயில்லை, ஆனால் அதற்க்கு காரணமும் சொல்கிறார் பாருங்கள் "
Friday, December 09, 2011
Wednesday, December 07, 2011
Sunday, December 04, 2011
Friday, December 02, 2011
Wednesday, November 30, 2011
Tuesday, November 29, 2011
Sunday, November 27, 2011
Thursday, November 24, 2011
Tuesday, November 22, 2011
Monday, November 21, 2011
Saturday, November 19, 2011
ஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ
Ian Kiru Karan who was born in(துன்னாலை-கரவெட்டி) Point-Pedro in 1939, Studied at Hartley College(ஹாட்லி கல்லூரி) Point Pedro, moved to Germany in 1970 after studying in the United Kingdom — where he went on to build one of the world's biggest container leasing companies in Hamburg.
He was recently sworn in as Senator for Economic Affairs in Hamburg.
As an orphan from Sri Lanka, Ian Kiru Karan obtained a scholarship to study at the London School of Economics and later worked for the English branch of the logistics company, Schenker. Later, Karan moved to Hamburg in 1970, with no more than 3,000 DM with him.
Karan began life in Germany as a dishwasher in a vegetarian restaurant and later joined a container company as a clerk before being promoted to managerial level due to exceptional ability.
view-source:www.adobe.com/software/flash/about/
undefined
Friday, November 18, 2011
Thursday, November 17, 2011
Tuesday, November 15, 2011
Monday, November 14, 2011
Saturday, November 12, 2011
Thursday, November 10, 2011
Wednesday, November 09, 2011
Tuesday, November 08, 2011
Friday, November 04, 2011
Monday, October 31, 2011
Sunday, October 30, 2011
Saturday, October 29, 2011
Friday, October 28, 2011
Thursday, October 27, 2011
Tuesday, October 25, 2011
Monday, October 24, 2011
Saturday, October 22, 2011
Thursday, October 20, 2011
Wednesday, October 19, 2011
Monday, October 17, 2011
விசரனை சந்தித்தேன்
அங்கு நின்ற சிலர் எனக்கு இணையத்தில் அல்லது தொலைக் காட்சியில் பார்த்த முகங்கள் தான் என்று தென்பட்டாலும் அவர்கள் யார் யார் என்று உடனடியாக அனுமானத்துக்கு வர முடியவில்லை .அங்கு நின்ற சிலர் வலிந்து வந்து என்னை யார் என்று அறிமுக படுத்து படி கேட்டார்கள்..நானும் சும்மா இப்படித்தான் வலைபதிவு என்று சொல்லுவாங்களே அதிலை எழுதிறனான் , சின்னக்குட்டி என்ற புனைப்பெயர் இருக்கு .என்று கூறினேன்...நாங்களும் இணையம் பார்க்கிறனான்கள் அப்படி உங்களை தெரிந்ததாக ஞாபகம் வரவில்லை என்றார்கள்.
இப்படி பேசி கொண்டு இருக்கும் பொழுது இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த நூலகர் செல்வராசா அவர்கள் நீங்களா சின்னக்குட்டி? காலமை ஒருவர் வந்து உங்களுடைய வலை பதிவில் இந்த நிகழ்ச்சியை பற்றி பார்த்து வந்ததாக கூறினார் மிக்க சந்தோசம் என்றார்..அங்கே ஆளவந்தான் ஸ்டைலில் முழு மொட்டையுடன் ஒரு சிலருடன் பேசி கொண்டிருந்தார் ஒருவர்.அவரை எங்கையோ நெருக்க மாக பார்த்திருக்கிறேன் என்று எனது மூளை சொல்லி கொண்டிருந்தது, எங்கை என்று மொழி பெயர்க்க மறுத்து கொண்டிருந்தது.என்க்கென்னவோ அவர் நோர்வே இலிருந்து வந்திருக்க வேணும் மாதிரி என்று பட்டுது ஏனோ தெரியவில்லை .அவர் அருகில் போய் நீங்கள் நோர்வேயிலிருந்தா வந்திருக்கிறீர்களா என்று கேட்டேன் ,
,,ஓம் என்று சொன்னார்...எனக்கே ஆச்சரியமாய் இருந்தது எப்படி எல்லாம் அனுமானிக்கிறேன் என்று என்னையே புகழ்ந்து கொண்டிருந்த பொழுது ..நீங்கள் சரவணன் தானே என்று கேட்டேன் ...நான் சரவணன் இல்லை எனக்கு சரவணனையும் தெரியும் என்றார் . நானும் விடுவதாய் இல்லை ஏன் என்றால் இந்த வலை பதிவுலத்தில் எங்கேயோ தான் இவரை சந்தித்து இருக்கிறன் என்று எனது உள் மனது தொடர்ந்து சொல்லி கொண்டிருந்தது.அதனால் திரும்ப கேட்டேன் நீங்கள் இந்த வலை பதிவுகளிலை தலை காட்டுறனீங்களோ என்று கேட்டேன் ..ஓம் என்று மகிழ்வுடன் கூறீனார் ,என்ன பெயர் என்று கூற முடியுமோ என்று கேட்டேன் ..சஞ்சயன் என்றார் ...எனது முக பாவம் அவருக்கு அப்படி என்ற பெயரை கேள்வி பட்டது இல்லை என்றது போல் பாவனை செய்திருக்க வேணும் ...தன்னை சுதாகரித்து கொண்டு விசரனை தெரியுமோ என்றார் (சாதாரணமானவனின் மனது என்ற தலைப்பில் எழுதும வலைபதிவர்அவர்)..தெரியுமாவது உங்கள் எழுத்துக்கு ரசிகன் நான் என்று கூறினேன் ...அப்ப தாங்கள் யாரோ என்று கேட்டார் .....ஏற்கனவே பலர் சின்னக்குட்டி யார் என்று தெரியாது என்று கூறிய அனுபவத்தால் ..தயங்கிய படி தான் கூறினேன் சின்னக்குட்டி என்ற வலை பதிவர் நான் தெரியுமா என்று ? நல்லாய் தெரியுமே என்றார் ஒரு சந்தோச குறியோடு. கொஞ்சம் நேரம் பின்பு எனக்கு முன்பே தெரிந்த சபேசன் வந்திருந்தார் அவர் கவிஞர் இலக்கியவாதி மனித உரிமை ஆர்வலர் என்று அவருக்கு அப்படி பல அடை மொழி பின்னால் இடலாம் .. அவருக்கு அங்கு இருந்த எழுத்தாளர் இலக்கியவாதிகளை தெரிந்து இருந்ததால் ..அவரை சுற்றி நிறைய கூட்டம் அளவளவாகி கொண்டிருந்தது. அதிலும் நான் கொஞ்சம் நேரம் நின்றிருந்தேன். தீப்ம் தொலைக் காட்சி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான அனஸ் இவரை முன் பார்த்ததில்லை இவர் யார் என சபேசனிடம் வினாவினார்.அதற்கு சபேசன் உங்களை மாதிரி இவரும் எழுதிறவர் தான் ஆனால் வலை பதிவில் எழுதிறவர் சின்னக்குட்டி அவருடைய பெயர் என்றார் ..அதற்கு..அனஸ் அப்படி ஒரு ஆளை நான் இதுவரை கேள்விபட்டது இல்லையே என்றார்....
நோர்வையில் இருந்து வந்த விசரன் என்ற பெயரில் எழுதிற சஞ்சயனை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ,,,நான் ஊர் உளவராம் என்ற வலை பதிவு வைத்திருக்கு பொழுது என்னுடன் பல நண்பர்கள் தொடர்பு கொண்டு என்னுடன் பழக விரும்பிய காலத்தில்..எனது முகமூடியை கழட்டாமால் தயங்கி அவர்களின் வேண்டுகோளை எல்லாம் அலட்சியம் செய்திருந்தேன்.. அதை நினைக்கும் பொழுது இப்பொழுது வேதனைப்படுகிறேன்...எனக்கு பிடித்தமான எழுத்தை எழுதும் விசரன் என்ற ஒரு வலை பதிவரை கண்ட மட்டற்ற மகிழச்சி ஒன்றே . அந்த புத்தக சந்தையில் பெற்றது ..அந்த ஒரு பாக்கியமாகவாது அங்கு கிடைத்ததே என்ற சந்தோசத்துடன் அங்கிருந்து விடை பெற்றேன்
விசரனின் வலைபதிவை பார்க்க இங்கே அழுத்தவும்
புத்தக கண்காட்சி போய் வந்தது பற்றி விசரன் எழுதிய பதிவை பார்க்க இங்கே அழுத்தவும்
Friday, October 14, 2011
Wednesday, October 12, 2011
Monday, October 10, 2011
லண்டனில் october 16 அன்று தமிழ் புத்தக கண்காட்சியும் எழுத்தாளர்கள் சந்திப்பும்-வீடியோ
இடம்;-October 16, 2011 -10am to 7pm
Lord Brooke Hall,
Shernhall Street,
Walthamstow,(
E17 3EY.
வாசிப்பை தூண்டு நோக்குடன் மிக மலிந்த விலையிலும் வாசகர்கள் பெற்று கொள்ள வழிவகை செய்யும் நோக்குடனும் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்ததாக மேற்படி உள்ள வீடியோ காட்சியை பார்ப்பதன் மூலம் அறிய கூடியதாய் இருக்கிறது .அத்துடன் எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பாக சந்தர்ப்பமாக அமையும் என கூறப்படுகிறது.வலை பதிவுகளின் வளர்ச்சி அண்மைக்காலங்களில் அதிகம் இருப்பதுடன் அதிக பெயர் எழுதுகிறார்கள்.இணைய எழுத்தாளர்களின் பங்களிப்பனையும் ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் எடுத்த கொண்டால் ஆரோக்கியமாக இருக்கும் .நல்லதொரு முயற்சி ..நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துவதோடு இந்நிகழ்வை பற்றி பலருக்கும் எமது பங்குக்கு அறிய செய்வோம் நன்றி



