வாசகர் வட்டம்

Sunday, December 30, 2012

மூடி கொண்டு இருந்தால் பிரச்சனை வராது -என்ற மதுரை ஆதினத்தின் கருத்தால் சர்ச்சை-வீடியோ

2 comments:

புரட்சி தமிழன் said...

இந்த ஆள் இந்த பதிலைத்தான் சொல்லுவார் என்று தெறியும் அவரிடம் யார் கருத்து கேட்க சொன்னது கருத்து கேட்டவனை எதைகொண்டு அடிப்பது? அந்த ஆதீனம் ப்ரஸ்மீட்டுக்கு அழைத்தாரா?. ஊடக செய்தியாளர்களே ஏன் இந்த கலவரத்தை தூண்டும் செயல்.

ப.கந்தசாமி said...

ஆதீனம் பொதுவாகத்தான் சொல்லியிருக்கிறார். அதை ஊடகங்கள் பூதாகாரமாக சித்தரிக்கின்றன.

இந்தப் போராட்டம் நடத்தும் அமைப்பு தமிழ்நாட்டில் நடக்கும் பலாத்காரங்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது? போராட்டம் நடத்த எவ்வளவோ விஷயங்களை விட்டுவிட்டு, என்றுக்கும் உதவாத விஷயத்தை எடுத்துள்ள இவர்களை தேசத்துரோகிகளின் வரிசையில் சேர்க்கலாம்.