வாசகர் வட்டம்

Friday, July 29, 2011

துக்க காரியத்துக்கு போய் துக்கமாக வந்தவர்கள்

அவர்கள் ஏன் அந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தினமோ என்று தெரியவில்லை என்று புலம்பினார்கள்.. அந்த புலம்பலில் அவர்களுக்கு பட்ட மனரீதியான வேதனை உடல் ரீதியான வேதனை இல்லாமால் போனது என்று இல்லை, வாடகை விடும் வாகனத்தின் நிறுவனத்தின் முதலாளி தான் இவர்களுக்கு சாரதியாக லண்டனிலிருந்து பிரான்ஸ் போகும் வரை .அதுவே  அவர்களின் பிரச்சனையாக உருவெடுத்து அலைக்கழித்து சீரழிந்த பிரயாணமாக முடிவுற்றது.

இந்த 17 பேர் கொண்ட குழுவினர் பாரிஸ் நகரத்தில் உள்ள உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளுவதற்க்காகவே இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர் ,பொதுவாக இறுதி நிகழ்வுக்காக கலந்து கொள்ள போவதால் அவர்களுக்கு முகத்தில் ஒரு இறுக்கம் மற்றும் சலனம் இருப்பது வழமை அதை ஏற்றுக்கொள்ளலாம் .ஆனால் அந்த வாகனத்தின் முதலாளியும் சாரதியுமான அவருக்குத்தான் இறுக்கம் ஏனோ தெரியவில்லை அதிகம் இருந்தது வழமைக்கு மாறாகா.. .அந்த வாகனத்தில் பயணிப்பவர்களோடு எந்த உறவோ நட்புத்துவமோ காட்டதாவராகவே இருந்தார் .மேற்கு லண்டனில் தொடங்கிய பயணம் பிரித்தானிய எல்லை டோவர் துறைமுகத்தை கடந்து பிரான்ஸ் நாட்டை அடைந்தது..அந்த நாட்டுக்குள் பல மணி நேரம் ஓடியும் சலனமற்ற இறுக்கமான சாரதியாகவே இருந்தார்.இறுக்கமான சாரதியாக இருந்து விட்டு போகட்டுமே ஆனால் அந்த பிர\யாணிகளின் எந்த விதமான கோரிக்கைக்கும் செவி சாய்க்காமால் அல்லவா ஓடி கொண்டிருந்தார், பிரயாணம் செய்தவர்களில் பெண்களும் முதியவர்களும் அடக்கம்,ஒரே இடத்தில் தான் சாப்பிட நிறுத்தினார் குறுகிய கால அவகாசத்தை கொடுத்து . பாரிஸ் செல்லும் வரையும் பெண்கள் முதியவர்கள் சிறுநீர் கழிக்கும் மற்றும் தேவைகளுக்கு ஓரிடத்தில் நிறுத்தம்படி பல முறை கோரிக்கை வைக்கவும் அதை காதில் போட்டு கொள்ளமாலே ஓடி கொண்டிருந்தார்.

இறுதி சடங்கு முடிந்து அன்று பின்னேரமே லண்டன் திரும்பும் நோக்கில் அதே வாகனத்தில் அதே சாரதியின் இறுக்கத்துடன் திரும்பி கொண்டிருந்தார்கள் .மிகவும் களைப்புற்ற பெண்கள் மருந்து பாவிக்க வேண்டிய முதியவர்கள் மற்றும் பலர் ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தும் படி பல முறை கோரிக்கை வைத்த பொழுதும் காதில் விழாத மாதிரி ஓடிக் கொண்டு வந்தார். மேலும் உரக்க எல்லாருமே மீண்டும் கோரிக்கை வைக்க காதில் விழுந்ததோ என்னவோ, இப்படி திமிருடன் பதிலளித்தார். எனது வாகனம் நான் நிறுத்துவது நிறுத்தாதது எனது தீர்மானத்தில் தங்கியிருக்கிறது உங்களுடையதில் அல்ல என்று. தொடந்து பிரச்சனை தருவீர்கள் என்றால் பிரான்ஸ் நாட்டு எல்லை இமிக்கிரேசன் பொலிசில் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்தினார்.சாரதியும் வாகன உரிமையாளருமானவரும் தமிழர் பயணிகளும் தமிழராக இருந்தும் ஒரு இணக்கத்து வர முடியுமால் .வெருட்டி பார்க்க என்ன அவசியம் வந்ததோ தெரியவில்லை . .இவ்வளவுத்துக்கும் அத்தனை பேரும் பிரித்தானியா நாட்டு குடியுருமை கடவு சீட்டு வைத்திருக்கிறார்கள் . அப்படி இருந்தும் காலம் காலமாக வெருட்டி பயப்படுத்தி விளையாடிய அணுகுமுறையை இப்ப செலுத்தி பார்க்கிறார் அவர்.

அவர் வாகனத்தை நிறுத்தாமால் ஓடினாலும் விரும்பியோ விரும்பமாலோ ஓரிடத்தில் நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார் ...ஏனெனில் எரிபொருள் தேவைக்காக எரிபொருள் நிலையத்தில்.. எரிபொருள் நிலையத்தில் வைத்து சாரதியின் ஆணவ போக்கை அமைதியாகவும் பண்பாகவும் அப்பிரயாணிகளில் இருவர் தட்டி கேட்கின்றனர்.ஆனால் எதற்க்கும் மசிந்து கொடுக்காத சாரதி ..இரட்டிப்பு ஆணவ திமிர் போக்குடன் பதிலளிக்கிறார் .அந்த பதிலுக்கு பதில்
என வார்த்தைகளாக மாறியது.இது ஒரு சம்பவமாக கருதாமால் சாரதி அவர்களை பழி வாங்கும் வழியில் ஈடுப்பட்டார். எப்படியெனில் calais என்ற பிரான்ஸ்  எல்லையில் பொலிசாரிடம் நியாயத்தை தட்டி கேட்ட இரு நபர்களையும் ஏற்றி செல்ல முடியாது என கூறினார் . பொலிசாரும் சாரதியின் தீர்மானம் தான் முடிவானது ,இது சிவில் சம்பந்த பட்ட விடயம் ஒன்றும் செய்ய முடியாது என கூறிவிட்டனர்.அந்த இருவரை ஏற்றிக்கொள்ளாவிட்டால் நாமும் அந்த வாகனத்தில் வரவில்லை என ஒட்டு மொத்த சக பிரயாணிகளும் வாகனத்தில் இருந்து இறங்கி விட்டனர். அதே இறுக்கத்துடன் ஆனால் அவர் மட்டும் அந்த வாகனத்தில் சாரதியும் பயணியுமாகி லண்டன் திரும்பி விட்டார்.






இவர்களை இறக்கி விட்ட இடமோ eurostar ரயிலுக்கு போகும் வாகனங்களை அனுமதிக்கும் இடம் .அந்த இடத்தில் பொது கழிப்பறையோ தங்குமிடமோ கடையோ எந்த வசதிகள் அற்ற இடம் பாசை தெரியாத இடம் . அத்துடன் நடை பயணிகளை அனுமதிக்கும் eurostar terminal க்கு போவதுக்கான எந்த நடை பாதைகளும் இருக்கவில்லை...இப்பொழுது அவர்களுக்கும் இன்னும் நிலமை சங்கடமாகி விட்டது.ஏதோ தற்சயலாக அகப்பட்ட வீதி காவல் பிரான்ஸ் பொலிசாரிடம் நிலமையை விளக்கி உதவி செய்யுமாறு வேண்டினர்.பொலிசார் டாக்ஸியை ஒழுங்குபடுத்தினர் அதன் மூலம் நடை பயணிகளின் terminalஜ அடைந்தனர் . ஆனால் அந்த டாக்சி அந்த இடத்துக்கும் இந்த இடத்துக்கும் மூன்று முறை ஓடியது பிரயாணிகளின் தொகை காரணமாக.

நடை பயணிகளின் terminalஜ அடையும் போது இன்னுமொரு சோகம் காத்திருந்தது. நள்ளிரவை கடந்தமயால் அவர்கள் லண்டன் சேருவதற்க்கு எந்த ரயிலும் இருக்கவில்லை . அதனால் அன்று இரவு முழுக்க அங்கேயே கழித்தார்கள்.மறுநாள் காலை டோவரை வந்து அடைந்து ஏதோ முறையில் வந்தடைந்தார்கள் ..அந்த பயணிகளின் சிலரின் கைப்பைகள் அந்த வாகனத்தில் சென்று விட்டன அந்த கைப்பைகளில் சிலர் கட்டாயம் நேரத்து நேரம் பாவிக்க வேண்டிய மருந்து வகைகளும் உள்ளடங்கி இருந்தன. இதனாலும் அவர்கள் மிகவும் அவதியுற்று மேற்கு லண்டன் வந்து சேர்ந்தார்கள்.


(இந்த குறிப்பிட்ட வாகனத்தை இதற்க்கு முன்னும் வாடகைக்கு அமர்த்திய பலர் வித்தியாசம் வித்தியாசமான அனுபவங்களை பெற்று கொண்டனர் என்று பின்னர் அறிந்து கொள்ள கூடியிருந்ததாம். அந்த வாகனத்தில் பிரயாணம் செய்த நண்பர் ஒருவர் குறிப்பிட்ட வாடகைக்குவாகனம் விடும் இந்த நிறுவனத்தை பற்றி ஊடகங்கள் மூலம் தெரிய படுத்தும் முயற்சியில் ஈடுப்ட்டு இருந்தார் .அது போல என்னையும் அணுகியிருந்தார் .அவரின் நியாயத்தை புரிந்து கொண்டு இப் பதிவை கொண்டு வந்துள்ளேன்) நன்றி)



வாடகை வாகன நிறுவனத்தின் பெயர் -GOWRI TOURS neasden

Gowri Tours 

-Hired 17 seats vehicle with driver from the above named company to attend a funeral in France on 19/07/2011.


- The journey started from Perivale at 8.00 pm on 18/07/2011 and arrived at Euro star terminal in Dover and took train at 10.50pm.
- Travelling time in the tunnel was 35 minutes and continue the travel until a stop for food break in a service station at 13.30 (Europe time)
- Reached destination near Chat de Gaulle airport 5.00 am (non stop)
- Funeral started at 12.00 noon and finished around 4.00pm
- At about 5.00 pm we started our journey back to UK from the crematorium.
- Number of requests made by us to stop the vehicle to buy refreshments before get the Motorway but not stopped.
- The driver continued his driving for 2 hours and stopped at a filling station
- We asked the driver politely why you didn’t stop the vehicle at a convenient place for refreshment and shopping. He said that this is my company and I can stop only to my convenience and not yours. If you ask or talk anymore, I will report to you to the police and immigration then you all got no chance to go tonight back to UK
- As he warned us when we arrived at the passports check point at Calais Euro Tunnel he complained to the British Police and Immigration officer that he has problem with two passengers and I won’t take them in my vehicle and leave here. The follow passengers didn’t agree these conditions so he took all bags in the back and gone with some bags inside the vehicle with valuables and medicines.
- It was a remote area no shops or public toilets. We asked French police to help us to go to Calais foot passenger terminal to continue our journey to UK. Helped arrived from French Police after one hour of waiting to cross the check point backwards and hired 3 trips of taxi service to the terminal at 10.30 at our costs.
- Foot passenger terminal closed 10.00 pm and we were told the next ferry on the following day 0640hrs.
- We waited there until morning without food, water and sleep. Among us seven women most are on regular medication with various illnesses. We starved even without water and proper rest.
- We bought ticket for ferry in the morning at our own costs and finally arrived Perivale at 12.00noon on Wednesday 20/07/2011 by using coach and minicabs.
- We had gone through lot of struggle by this company and also hearing from others of various complaints. We need your help to investigate this company and find way to compensate our sufferings and losses. We strongly believe that this company has broken your licensing conditions by held us in the vehicle for unreasonable length of time, not to allowed for toilets, left us without food or drink, left us in a scaring and frighten unknown language area, left our children kept in UK with relatives for too long, couldn’t go to work, phone calls from caring people, loss of money for unforeseen expenses. The driver was also looked tired and weak driven the vehicle on his own without proper break and rest. We feared for his reckless driving and told him to taking care of our and his life too.


(ஊடக தர்மத்தின் அடிப்படையில் .அவர்கள் தரப்பு நியாயங்களை கூறுவார்களானால் அதையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறேன்)

Thursday, July 28, 2011

இந்தியா -இது என்ன சுதந்திரம்?-வீடியோ


 வீடியோ தகவல் உதவி-நன்றி கலையரசன்

ஒரு முதியவரின் இளமை துள்ளல்-வீடியோ

Wednesday, July 27, 2011

அங்காடி தெரு ,,ஆனால் திரைபடமல்ல-வீடியோ

Friday, July 22, 2011

சிவாஜியாக நடித்த வி.சி கணேசன்-வீடியோ


Thursday, July 21, 2011

இவர்களும் அவர்களும்-வீடியோ






Wednesday, July 20, 2011

உள்ளூராட்சி தேர்தலும் அரசியல் தீர்வும்-வீடியோ

Monday, July 18, 2011

ஜெ,,க்கு பாரட்டு விழா நடத்தியதின் இரகசியம் இது தானாம்-வீடியோ

Saturday, July 16, 2011

காறித் துப்பும் நித்தியும் ..சவால் விடும் நக்கீரனும்-வீடியோ


Friday, July 15, 2011

சிவத்த கலை நிகழ்ச்சி ஒன்று -வீடியோ



Wednesday, July 13, 2011

சென்னை திரும்பிய ரஜனி-வீடியோ

நித்தியின் சித்து விளையாட்டு இல்லையாம்..அது SUN TV யின் உடையதாம்-நடிகை ரஞ்சிதா-வீடியோ

சுவாமி நித்யானந்தாவுடன் தான் நெருக்கமாக இருந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்ட சன் குழுமம், நக்கீரன் மற்றும் தினகரன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ரஞ்சிதா காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த மாற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பப்பட்டது தனது அந்தரங்கத்தையும், மத சுதந்திரத்தையும் மீறும் செயல் என்று தனது மனுவில் ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.

ஆனால் சர்ச்சைக்குரிய அந்த வீடியோ பல இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. இது குறித்த செய்திகள் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இருந்தும் முதல் முதலாக அந்த வீடியோவை கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வெளியிட்டது சன் குழுமம் என்பதால் அதன் மீது புகார் அளித்துள்ளதாக ரஞ்சிதா தெரிவித்தார்.

கடந்த ஆண்டே தான் இந்த ஊடகங்கள் மீது புகார் அளிக்க முயன்றதாகவும், ஆனால் இது குறித்த வழக்கை ஏற்று நடத்த வழக்கறிஞர்கள் முன்வரவில்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.



நன்றி- பிபிசி தமிழ்

Sunday, July 10, 2011

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் பற்றிய விவரணம்-வீடியோ

Wednesday, July 06, 2011

Czech நாட்டு பேராசிரியர் Jaroslav Vacek தமிழில் உரையாற்றிய பொழுது-வீடியோ







Monday, July 04, 2011

இந்த இரண்டே கால் வயது ஆளுக்கெல்லாம் கும்மாளம்-வீடியோ

Friday, July 01, 2011

அவர்களுக்கு நன்றி சொல்லும் இவர்கள்-வீடியோ