வாசகர் வட்டம்

Tuesday, August 07, 2018

''அந்த பயமே வாழ்க'' ...மெரினாவில் ஒலித்த அந்த கரகரத்த குரல் மெளமனமானது-வீடியோ

ஒரு பதின்ம வயதில் இதை கேட்டு உணர்ச்சிவசப்பட்ட தருணத்தை நினைத்து பார்க்கிறேன் ,

,யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராட்சி மகாநாட்டு சிறிமா அரசாங்கம் கருணாநிதிக்கு அனுமதி மறுத்து இருந்தது

 அது குறித்து கருணாநிதி மெரினா கடற்கரையில் பேசும் பொழுது

 கருணாநிதி என்னை கண்டு சிறிமா அரசாங்கம் பயப்படுகிறது

 அந்த பயமே வாழ்க என்று பேசினார்

 தத்துவ வித்தக அது இது உது எல்லாம் வந்து என்ன கூறினாலும் 

கலைஞருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்

1 comment:

Yarlpavanan said...

கலைஞரின் இலக்கியப் பணிக்காக, அவரது இழப்பு துயரைத் தருகிறது.