வாசகர் வட்டம்

Wednesday, January 28, 2015

வசந்தம் டிவியில் கலாபூசணம் வதிரி சி ரவீந்திரன் அவர்கள் தனது கலை இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுகிறார் -வீடியோ




வதிரி சி ரவீந்திரன் அவர்களை பற்றிய ஒரு அறிமுகம் பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்

இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட விடயம் என்னவென்றில் இலங்கையில் உருவாகின மெல்லிசை ,பொப் இசை பாடல்கள் பற்றிய ஆரம்ப கால வரலாற்றை பற்றி விரிவாக சொல்லுகிறார் . இவர் இலங்கை மெல்லிசை பாடல்கள் பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரையை எழுதியவர் , இவர் எனது முகநூல் நண்பர்களில் ஒருவர் .அண்மையில் இவருக்கு கலாபூசணம் விருது வழங்கி  இலங்கையில் கெளவரவித்திருந்தார்கள்


இந்த விருது பெற்ற அண்ணன் வதிரி சி ரவீந்திரன் அவர்களை இந்த சின்னக்குட்டியும்  இத்தருணத்தில் வாழ்த்தி மகிழ்வு கொள்ளுகிறான்





1 comment:

Anonymous said...

நல்ல ஒரு பேட்டி .
சம்பந்தப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
சகோதரர் வதிரியை கடந்த முறை டென்மார்க்கிலிருந்து
இலங்கை வந்த போது சந்தித்தது நினைவுக்கு வருகிறது.
மகிழ்வாக உள்ளது.
https://kovaikkothai.wordpress.com/
https://kovaikkavi.wordpress.com/